Trending News

நீராடி கொண்டிருந்த 4 பேர்! 18 வயது இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

(UDHAYAM, COLOMBO) – தலாத்துஒய – பிச்சமல்வத்த – குருதெணிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 4 பேரில் ஒரவர் நீரில் மூழ்கி உயிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டி மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதே பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

Naval, fishing communities cautioned as low pressure area likely to develop into depression

Mohamed Dilsad

பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம்?

Mohamed Dilsad

நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைப்பு

Mohamed Dilsad

Leave a Comment