Trending News

திருகோணமலையில் பாரவூர்தியொன்று விபத்து – இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டிவீதி – 5 மைல்கல் பிரதேசத்தில் பொருட்கள் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பாரவூர்தி மின்கம்பத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த இருவரும் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

செய்தியாளர் A.M. கீத் திருகோணமலை

Related posts

சீன நிறுவன நிதித்துறை அதிகாரி பிணையில் விடுதலை

Mohamed Dilsad

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

Mohamed Dilsad

Fiba bans 13 players after Philippines vs. Australia basketball brawl

Mohamed Dilsad

Leave a Comment