Trending News

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – மத்திய மலை நாட்டின் மேற்கு பிரதேசத்திலும். வடக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றருக்கு அதிகமான பலத்த் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரைக்கும் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையாக பொத்துவில் வரையான கடற்கரைப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 50 தொடக்கம் 60 கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mohamed Dilsad

ඩීසල් මිල අඩු වුණාට බස් ගාස්තුව අඩු නොවේ

Editor O

Permanent houses for families in high risk landslide zones

Mohamed Dilsad

Leave a Comment