Trending News

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் சில மாயம்

(UTV|COLOMBO)-அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் சீரற்ற காலநிலை காரணமாக காரை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மீன் பிடி படகுகளை தேடி கடற்படையின் படகுகள் விரைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்பிடி படகில் 07 மீனவர்கள் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

கலரிகள் நாளை(04) மூடப்படும்

Mohamed Dilsad

“Hobbs & Shaw” take box-office crown

Mohamed Dilsad

மார்ச் மாதத்திற்கு முன்னதாகவும் தேர்தல் நடக்கலாம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment