Trending News

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் கோர விபத்து!

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு –  கொழும்பு வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Police SI hospitalised after being shot during raid in Anamaduwa

Mohamed Dilsad

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார்

Mohamed Dilsad

Sri Lanka shares its Peacebuilding experience with UN Peacebuilding Commission

Mohamed Dilsad

Leave a Comment