Trending News

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

(UTV|COLOMBO)-ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட தேவையுடைய குழந்தை எனவும் ​தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் தாய் மற்றும் மூத்த சகோதரி வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நஞ்சருந்தியமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Arjuna Mahendran on INTERPOL Red Alert for 2nd time

Mohamed Dilsad

Huge blasts as Russian arms depot in Siberia explodes

Mohamed Dilsad

சிவப்பு அறிவித்திலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Mohamed Dilsad

Leave a Comment