Trending News

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (18) இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.

நேற்றைய  போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே இம்முறை சுதந்திர கிண்ணமானது இந்தியா அணி வசம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

Mohamed Dilsad

මැතිවරණ සමයේ රාජ්‍ය දේපළ අවභාවිත කිරීම ගැන මැතිවරණ කොමිෂම විමසිල්ලෙන්

Editor O

Leave a Comment