Trending News

பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO)-பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டி கௌரவித்தார்.

2018 ஆம் ஆண்டிற்குரிய பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீர, வீராங்கனைகளை பாராட்டி கௌரவித்து விருதுகளையும், பரிசில்களையும் வழங்கும் வைபவமும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் வரலாற்றில் ஆகக்கூடுதலான பதக்கங்களைப் பெற்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி இதக்போது தெரிவித்தார்.

இந்த போட்டியாளர்களுக்கு எதிர்காலத்தில் தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்

Mohamed Dilsad

ஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பில் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம்

Mohamed Dilsad

“All religious leaders should come to a single stage to solve religious conflicts” – President

Mohamed Dilsad

Leave a Comment