Trending News

அனுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஒஸ்மன் குணசேகர மற்றும் அவரது மனைவி கைது

Mohamed Dilsad

இலங்கையில் மண்சரிவை குறைக்க அமெரிக்கா உதவி

Mohamed Dilsad

International legal protection for Sri Lanka folk medicines

Mohamed Dilsad

Leave a Comment