Trending News

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை-இடர் முகாமைத்துவ பிரிவினர்

(UTV|COLOMBO)-கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எளுவன்குளம் சப்பத்து பாலத்திற்கு மேலாக 2 ½ அடி உயரத்தில் நீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது.

எனவே புத்தளம் – மன்னார் வீதியில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Quentin Tarantino’s next set for August, 2019

Mohamed Dilsad

Fairly strong gusty winds Expected over the island today

Mohamed Dilsad

Malaysia’s Anwar Ibrahim freed from jail after Mahathir election win

Mohamed Dilsad

Leave a Comment