Trending News

மின் விநியோகத்தில் தடை…

(UTV|COLOMBO)-சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க, போலவத்தை, பன்னல, புத்தளம், சிலாபம் மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோ​கம் தடைப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் என்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நான்கு மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியும் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Ravi Karunanayake to make special statement on Bond issue in Parliament

Mohamed Dilsad

Leave a Comment