Trending News

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை, கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடல்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்து மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து நிலவுகிறது.

இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

விசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

150 பிணங்களுடன் வலம் வரும் லாரி…

Mohamed Dilsad

Sri Lankan detained in Saudi Arabia over terror links

Mohamed Dilsad

Leave a Comment