Trending News

புற்றுநோயாளர்களின் தொகை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-திருகோணமலை மாவட்டத்தில் கடந்த  வருடம் ஒக்டோபர் மாதம் முதல்  ஜூலை மாதம் வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுள் அதிகளவான நோயாளர்கள் தைரோயிட் என்றழைக்கப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு புற்று நோய்  சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு எதுவித அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென நோயாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…

Mohamed Dilsad

சுற்றிவளைப்பில் 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது

Mohamed Dilsad

IPL 2019 auction: List of players with highest base price

Mohamed Dilsad

Leave a Comment