Trending News

மகிந்த சமரசிங்கவின் அதிரடி கருத்து…

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட்டால் , அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சித் தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அதன் ஊடக பேச்சாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Sri lanka named no.1 country in the world for 2019

Mohamed Dilsad

Cricket Australia says behaviour has improved after cheating scandal

Mohamed Dilsad

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்…

Mohamed Dilsad

Leave a Comment