Trending News

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்ககூடும்

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 24ம் திகதி முதல் நாட்டின் தென்பகுதியில் மழை அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் கரையோரப்பிரதேசங்களிலும் நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

හදිසි ගං වතුරකදී භාවිතයට ගැනීම සඳහා බෝට්ටු ස්ථානගත කර තිබිය යුතුයි-ජනපති

Mohamed Dilsad

Water levels rise amid drought in many Eastern Province Reservoirs

Mohamed Dilsad

Over 60,000 Police Officers deployed on election duty

Mohamed Dilsad

Leave a Comment