Trending News

ரவி தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 4ஆம் திகதி…

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி உண்மைக்கு புறம்பான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராக பெயரிட்டு , பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவினை செயற்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 4ம் திகதி வழங்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Decisions taken by the Cabinet of Ministers at its meeting held on 18.09.2018

Mohamed Dilsad

UPFA decision on Opposition Leader’s post today

Mohamed Dilsad

சீனாவில் பாரிய நிலநடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment