Tag : அபிவிருத்தி

Trending News

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயம்” – பிரதமர்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்....
Trending News

ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் குறித்து ஆராய்வு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த...
Trending News

மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு ஆரம்பம் -ஜனாதிபதி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – பாரிய நீர்ப்பாசனத் திட்டமான மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரலகங்வில விலயாய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒரு...
Trending News

வைத்தியசாலைகள் அபிவிருத்தி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய மேல் மாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலை, ஹொரண ஆதார வைத்தியசாலை, மஹரகம கிளினிக் நிலையம், கேதுமதி...
Trending News

புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் சர்வதேச வெசாக் தின வைபவம் இலங்கையில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இந்த வெசாக்தின வைபவத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி...
Trending News

புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – நாட்டில் புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிய அளவிலான தொழில்துறையினர் மற்றும் கிராம சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு...
Trending News

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி உதவியை தென்கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சிக்கும்,...