Tag : எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!

Trending News

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-மரதன்கடவல பிரதேசத்தில் எறும்புகளினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எறும்புகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வீடுகள் , வீட்டுத் தோட்டம் , கழிவறை , ஜன்னல்...