Tag : காலநிலையில்

Trending News

காலநிலையில் மாற்றம்…

Mohamed Dilsad
(UTV|COLOMBO) நாளை மற்றும் நாளை மறுதினம் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீட்டர்...
Trending News

காலநிலையில் திடீர் மாற்றம்!! பொதுமக்களே அவதானம்!!!

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது...
Trending News

காலநிலையில் திடீர் மாற்றம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சி காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி இந்த மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மழை...
Trending News

காலநிலையில் திடீர் மாற்றம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் காலநிலை சீராக நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது...
Trending News

காலநிலையில் பாரிய மாற்றம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில்...
Trending News

காலநிலையில் திடீர் மாற்றம்..!

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் காற்று வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...
Trending News

இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நிலவும் காலநிலை மாற்றமடையக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில்...