Tag : திருகோணமலையில்

Trending News

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் முஹமட் சகாஉல்லா [Muhammad Zakaullah] திருகோணமலையில் பாய்மர அணியை (sailing) நேற்று திறந்து வைத்தார். கிழக்கு கடற்படை பிரிவிற்கு விஜயம் செய்த இவரை கிழக்கு...
Trending News

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

Mohamed Dilsad
  (UDHAYAM, COLOMBO) – திருகோணமலையில் இன்று மூதூர்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது. கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக...
Trending News

திருகோணமலையில் பாரவூர்தியொன்று விபத்து – இருவர் காயம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டிவீதி – 5 மைல்கல் பிரதேசத்தில் பொருட்கள் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பாரவூர்தி மின்கம்பத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த இருவரும்...
Trending News

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சோடர் பொயின்ட் என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம்...
Trending News

இம்மாதத்திற்குரிய யொவுன்புர நிகழ்ச்சி திருகோணமலையில் இடம்பெறும் –பிரதமர்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – ஆற்றல் மிக்க இளைஞர் யுவதிகள், அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சகல பாகங்களையும் அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின்...
Trending News

திருகோணமலையில் பாரிய மணல் அகழ்வு சிக்கியது

Mohamed Dilsad
(UDHAYAM, TRINCOMALEE) – திருகோணமலை கிண்னியா பிரதேச கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அகழ்வுக்கு பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களும் கிண்னியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...