Tag : நான்கு

Trending News

நான்கு மாவட்டங்களில் இன்று பலத்த மழை

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-இரத்தினபுரி , களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இன்றைய தினம் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேபோல் , கிழக்கு...
Trending News

நான்கு வயது நிரம்பிய செல்வன் Bassam Murthasa கிக் பாக்ஸிங் கலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதுடையை வீரனாக தெரிவு செய்ப்பட்டு இருக்கிறார் – [IMAGES]

Mohamed Dilsad
நான்கு வயது நிரம்பிய செல்வன் Bassam Murthasa கிக் பாக்ஸிங் கலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதுடையை வீரனாக தெரிவு செய்ப்பட்டு இருக்கிறார். KEI ZOKU HOU எனப்படும் இந்த கிக் பாக்சிங் கலை...
Trending News

நான்கு மாத கர்பினித்தாய்கு சூடு வைத்த மாமியார் பொகவந்தலாவயில் சம்பவம் – [IMAGES]

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – 22வயது மருமகளுக்கு சூடு வைத்தி மாமியார். பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டத்தில் சம்பவம் பொகவந்தலாவ பெற்றோசோ பிரீட்லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் விஜயகௌரி 2013ம் ஆண்டு 02ம் மாதம் 09ம் திகதி...
Trending News

கலவானையில் நான்கு மலைத் தொடர்களில் மண்சரிவு அபாயம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி காரணமாக இரண்டு லட்சத்து எண்ணாயிரத்து 660 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு லட்சத்து 4 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...
Trending News

நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ், அமெரிக்காவில் சாதனை

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – நான்கு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரான மோ ஃபராஹ், ஐந்தாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடத்திற்கான குறைந்த நேரத்தை பதிவு செய்தார். அமெரிக்காவின் ஒரெகன் பிராந்தியித்தில் இடம்பெற்றுவரும்...
Trending News

நான்கு கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு – மக்கள் அவதானம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அதிக மழைக்காரணமாக களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வளங்கள் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள்...
Trending News

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு போதான மருத்துவமனையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த விஜிதகுமாரி என்ற 35 வயதான பெண்ணொருவரே இந்த 4 குழந்தைகளை...