Tag : நீர்

Trending News

மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில் நீர் விநியோகம் தடைப்படலாம்…

Mohamed Dilsad
(UTV|COLOMBO) வறட்சி காலநிலை நிலவினாலும் நீர் விநியோகத்தை தடை செய்ய எவ்விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படும் வேளையில்...
Trending News

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Mohamed Dilsad
(UTV|KURUNEGALA)-அம்பாறை ஒலுவில் பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றினுள் தவறி வீழ்ந்த 3 அரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (27) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த...
Trending News

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடுகள் காரணமாக நாளை மறுநாள் 8 மணி நேர நீர் வெட்டு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. தெஹிவளை – கல்கிஸ்ஸ...
Trending News

எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையம் நாளை மறுதினம் திறப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – மன்னார், எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைக்கவுள்ளார். எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ள இந்த நீர் உள்வாங்கும் நிலையம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நகர...
Trending News

மாத்தறை மாவட்டத்தில் நீர் கிடைக்காதவர்கள்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – மாத்தறை மாவட்டத்தில் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் 60 ஆயிரம் மக்களில் 8 ஆயிரம் பேருக்கு நீர் விநியோகிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விநியோகிக்கப்படும் நீரை குடிப்பதற்காக மாத்திரம் சிக்கனமாக பயன்படுத்துமாறு...
Trending News

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக...
Trending News

நான்கு கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு – மக்கள் அவதானம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அதிக மழைக்காரணமாக களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வளங்கள் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள்...
Trending News

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக சேவையின் ஒரு பகுதியாக ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்...
Trending News

13 மாவட்டங்களில் குடி நீர் தட்டுப்பாடு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...
Trending News

தொழிற்சங்க நடவடிக்கையால் நீர் விநியோகம் பாதிப்பு?

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும் குறித்த பணியாளர்களின் தொழிற்சங்க...