Tag : மக்கள்

Trending News

இரணைத்தீவு மக்கள் வறுமையில் போராட அவர்களின் வளங்களோ திருடப்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்று கோரி மே மாதம் முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில்...
Trending News

ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனே வௌியேறவும் – தே.க.ஆ.அ

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அதிக மழை காரணமாக ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை , இரத்தினபுரி , கேகாலை ,...
Trending News

நான்கு கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு – மக்கள் அவதானம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அதிக மழைக்காரணமாக களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வளங்கள் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள்...
Trending News

த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த...
Trending News

தலசீமியாவினால் 360 மில்லியன் மக்கள் பாதிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – தலசீமியா நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியே அந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்று வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர்...
Trending News

கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகம மக்கள் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் செயற்பட்டு வரும் கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தித்...
Trending News

ஹம்பந்தோட்டையில் காணிக்காக போராடிய சிங்கள மக்கள் கேப்பபிளவு தமிழ் மக்களை பற்றிய அறிய வேண்டும்

Mohamed Dilsad
சிங்கள வானொலியில் மனோ கணேசன் (UDHAYAM, COLOMBO) – ஹம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில்...