Tag : பாரிய

Trending News

காலநிலையில் பாரிய மாற்றம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில்...
Trending News

பாரிய யுத்தக் கப்பலொன்றை வாங்க தயாராகும் கடற்படை!

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரிய யுத்தக் கப்பலொன்றை இலங்கை கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் , குறித்த யுத்தக்கப்பலின் கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓகஸ்ட் மாதம் 22ம்...
Trending News

ஹட்டனில் கடையடைப்பு குப்பைகளை அகற்றகோரி பாரிய ஆர்பாட்டம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நரக வர்த்தக நிலையயங்கள் மூடப்பட்டு பாரிய ஆர்பாட்டமென்று இடம்பெற்றது ஹட்டன் நகர வர்த்தகளினல் முன்னெடுக்கப்பட்ட மேற்பட ஆர்பாட்டமானது...
Trending News

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்காக தரம் 7ற்கு வழங்கப்பட்டுள்ள பூகோள விஞ்ஞானப் பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயன பொருட்களோ அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்திணைக்கள வெளியீட்டு...
Trending News

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில்...
Trending News

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது...
Trending News

திருகோணமலையில் பாரிய மணல் அகழ்வு சிக்கியது

Mohamed Dilsad
(UDHAYAM, TRINCOMALEE) – திருகோணமலை கிண்னியா பிரதேச கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அகழ்வுக்கு பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களும் கிண்னியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...