Trending News

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

(UTV|COLOMBO)-மீதப்பணத்தை செலுத்தாததின் காரணமாகவே கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியின் குப்பைகளை ஏற்க மறுத்ததாக நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திணைக்களத்தின் தலைவர் ரொஹான் குணவர்தன இதனை தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க, மாநகர குப்பைகளை நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் ஏற்க மறுப்பதாக குற்றம் சுமத்தியிருந்த நிலையில், திணைக்களத்தின் தலைவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

Mohamed Dilsad

அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

Mohamed Dilsad

කවුරු මොනව කිව්වත් ජනාධිපතිවරණය ඔක්තෝබර් 17 ට පෙර පවත්වනවා – ඇමති බන්දුල

Editor O

Leave a Comment