Trending News

67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழும் பெண்மணி

பெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வெறும் பெப்சி குளிர்பானத்தை மட்டுமே குடித்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jackie Page என்ற பாட்டிக்கு தற்போது 77 வயதாகிறது. 4 பிள்ளைகளுக்கு தாயான இவர், 1954 ஆம் ஆண்டு தனது 13 வயதில் பெப்சி குடிக்க ஆரம்பித்துள்ளார்.

பெப்சி குடிப்பதை வழக்கமாக்கி கொண்ட இவர், தண்ணீர் மற்றும் பால் குடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் தண்ணீர் குடிப்பது இல்லை.

இதுகுறித்து Jackie Page கூறியதாவது, பல ஆண்டுகளாக பெப்சி குடித்து வருவதால் எனது உடலில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன். மேலும், நல்ல பிட்டாகவும் இருக்கிறேன்.

பெப்சி குடிப்பதால், பற்கள் அசுத்தமாகும் என கூறுவார்கள். ஆனால் எனது பற்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் கூட தண்ணீர் குடிக்கமாட்டேன்.

டீ, காபி குடிப்பதை கூட நான் விரும்பமாட்டேன் என கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

හිටපු රාජ්‍ය අමාත්‍ය අනූප පැස්කුවල්ගේ බැංකු ගිණුම් දෙකකට තහනම් නියෝගයක්

Editor O

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

Mohamed Dilsad

Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment