Trending News

அனுராதபுர மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை…

(UTV|COLOMBO)-அனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

2018/2019 பெரும் போகத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கலாவௌ, கெக்கிராவ தொகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சோளம் பயிரிடும் திட்டம் கடந்த வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

Mohamed Dilsad

Youth falls to his death from hotel building at Galle Face

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை

Mohamed Dilsad

Leave a Comment