Trending News

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று மீண்டும் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது அவரிடம் 9 மணி நேர வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை முயற்சி சதி திட்டம் தொடர்பில் நாலக்க டி சில்வாவிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

Mohamed Dilsad

සමස්ත ලංකා මහජන කොන්ග්‍රසයේ ප්‍රාදේශීය සභා මන්ත්‍රීවරු දිවුරුම් දෙති

Mohamed Dilsad

Nadal beats Medvedev to retain Rogers Cup title

Mohamed Dilsad

Leave a Comment