Trending News

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-தலவாக்கலையில் அமைந்துள்ள மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த வான் கதவு இன்று அதிகாலையில் திறந்து விடப்பட்டுள்ளது.

டயகம, நானுஓய, நோனாவத்தை, லிந்துலை ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்தே வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Former Panama President Martinelli not guilty of corruption

Mohamed Dilsad

அமெரிக்கப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

සමස්ත ලංකා පාසල් සංචාරක සංසද අවසන් මහා තරගාවලිය සාර්ථකව අවසන් වේ

Editor O

Leave a Comment