Trending News

இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO)-இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இடியுடன் கூடிய மழையுடனான வானிலையின் போது, மின்னல் தாக்கியதில் அம்பாறை – தமன்ன பிரதேசத்தில் 4 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நபரொருவர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையின் போது கடும் இடி மின்னல் தாக்கம் நிலவும் என்றும், இதன்போது அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை

Mohamed Dilsad

Man jailed for stabbing tennis star Petra Kvitova

Mohamed Dilsad

Sri Lanka make history with series win in South Africa

Mohamed Dilsad

Leave a Comment