Trending News

24 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 24 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க வானுர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜெட் எயார் வேஸ் வானுர்தி மூலம் பெங்களூர் நோக்கி செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வத்தளையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Kendall Jenner admits of being hypochondriac

Mohamed Dilsad

Cocaine worth over Rs.10 billion incinerated [UPDATE]

Mohamed Dilsad

நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

Leave a Comment