Trending News

ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை – கொஸ்கொட பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஒன்றிணைந்த எதிரணிக்குள் எந்தவித பிளவும் ஏற்படாது.

அனைவருக்கும் கருத்து வெளியிட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவித தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

Mohamed Dilsad

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களுக்கும் பிணை

Mohamed Dilsad

நடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை

Mohamed Dilsad

Leave a Comment