Trending News

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கு முன்னர் அரசாங்க மருத்துவர்கள், ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Public can audit the government servant with RTI – President

Mohamed Dilsad

අවුරුද්දකට ඇප ගන්න බැරි වෙන්න තමන්ව අත්අඩංගුවට ගැනීමේ උත්සාහයක් ගැන උදය ගම්මන්පිලගෙන් ප්‍රකාශයක්

Editor O

කොළඹ නගර සභාවේ බලය තීන්දු කරන දිනය මෙන්න

Editor O

Leave a Comment