Trending News

புதையல் தோண்டிய 10 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – மொனராகலை தெமோதர கந்தகெட்டிய வனப்பகுதியில் புதையலை பெற்று கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம, லுனகம்வெஹர, மாளிகாவெல, அம்பலந்தொட்டை மற்றும் செவனகல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

Sri Lanka – Saudi Arabia discuss matters pertaining to Lankan expatriates in Riyadh

Mohamed Dilsad

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!

Mohamed Dilsad

மட்டகளப்பு மாந்தை மேற்கு பிதேச சபை

Mohamed Dilsad

Leave a Comment