Trending News

புதையல் தோண்டிய 10 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – மொனராகலை தெமோதர கந்தகெட்டிய வனப்பகுதியில் புதையலை பெற்று கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம, லுனகம்வெஹர, மாளிகாவெல, அம்பலந்தொட்டை மற்றும் செவனகல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

International support needed to achieve goals – President

Mohamed Dilsad

இறுதி மணித்தியாலம் வரை போராடப் போவதாக ஏஞ்சலா மேர்க்கல் தெரிவிப்பு

Mohamed Dilsad

இலங்கையை வீழ்த்திய ஸ்கொட்லாந்து!!

Mohamed Dilsad

Leave a Comment