Trending News

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (06) இடம்பெற்ற் அமைச்சரவை கூட்டத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

අලුත් පාර්ලිමේන්තුවේ ආරම්භක දිනයේ වැඩසටහන ගැන පාර්ලිමේන්තු සන්නිවේදන ඒකකයෙන් නිවේදනයක්

Editor O

என்னுடைய இந்த பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது-நாமல் குமார

Mohamed Dilsad

sea wave electricity soon in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment