Trending News

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

(UTV|COLOMBO)-நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து நேரடியாகவே கூறியதாக மனோ கனேசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

Mohamed Dilsad

වඳුරු උණ අවධානම තව දුරටත්.

Editor O

Some people attempting to gain power to fulfil their own needs

Mohamed Dilsad

Leave a Comment