Trending News

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

දෙරට අතර නව ආර්ථික, වෙළෙද සබදතා රැසකට මුලපිරෙන නව ගිවිසුම් 12 ක්(ඡායාරූප)

Mohamed Dilsad

மாலபே தனியார் மருத்துவமனை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி

Mohamed Dilsad

திடீர் என விபத்துக்குள்ளான விமானம்..!!

Mohamed Dilsad

Leave a Comment