Trending News

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

Mohamed Dilsad

பிதுரங்கல அரை நிர்வாண புகைப்பட சம்பவம்-இளைஞர்கள் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

சீரற்ற காலநிலையினால் மக்கள் பாதிப்பு [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment