Trending News

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

(UTV|COLOMBO)-மஹியங்கனை – ஹபரவெவ – பதியதலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், மஹியங்கனை, கலன்பிந்துனுவெவ, இபலோகம, கல்கிரியாகம, கம்ஹா மற்றும் ஓபாத பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

32 முதல் 48 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

Related posts

ஜப்பான்: போனின் தீவில் இன்று நிலநடுக்கம்

Mohamed Dilsad

IMF agrees to loan up to USD 50 billion for Argentina

Mohamed Dilsad

Body of missing 10-year-old found in Iranawila – Chilaw

Mohamed Dilsad

Leave a Comment