Trending News

ஈயினால் பரவும் தோல் நோய்…

(UTV|COLOMBO)-மத்திய மாகாணத்தில் சிறிய ஈயினால் பரவிவரும் தோல் நோய் தொடர்பில் அவதானம் செலுத்தமாறு மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லிஸ்மானிய என அழைக்கப்படும் இந்த நோய் சிறிய ஈயினால் பரவுவதுடன், ஈ கடித்த பின்னர் தோல் சிவப்பு நிறம் அடைந்து அரிப்பு ஏற்படும் என மருத்துவர் குறிப்பிடுகின்றார் .

இதேவேளை, ஒவ்வொரு வாரமும் புதிதாக ஆறு எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் கடந்த வருடமே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

அதன் எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரத்து 200 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

Mohamed Dilsad

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Mohamed Dilsad

5 மணித்தியால நீர்வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

Mohamed Dilsad

Leave a Comment