Trending News

ஈயினால் பரவும் தோல் நோய்…

(UTV|COLOMBO)-மத்திய மாகாணத்தில் சிறிய ஈயினால் பரவிவரும் தோல் நோய் தொடர்பில் அவதானம் செலுத்தமாறு மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லிஸ்மானிய என அழைக்கப்படும் இந்த நோய் சிறிய ஈயினால் பரவுவதுடன், ஈ கடித்த பின்னர் தோல் சிவப்பு நிறம் அடைந்து அரிப்பு ஏற்படும் என மருத்துவர் குறிப்பிடுகின்றார் .

இதேவேளை, ஒவ்வொரு வாரமும் புதிதாக ஆறு எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் கடந்த வருடமே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

அதன் எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரத்து 200 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

India assists in developing 50 additional model villages across Sri Lanka

Mohamed Dilsad

இரண்டு பெண்கள் கொலை

Mohamed Dilsad

நாட்டிற்குள் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தீர்மானம் -அமைச்சர் எஸ் பி திசாநாயக்க

Mohamed Dilsad

Leave a Comment