Trending News

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு வழங்கப்பட உள்ளது.

அதுவரை வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

51 மாணவர்கள் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Representatives from international donor agencies providing development assistance to Sri Lanka meet the President

Mohamed Dilsad

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

Mohamed Dilsad

Leave a Comment