Trending News

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்று சபாநாயகர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியும் அது தொடர்பான சபையின் தீர்மானமும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

“Rs. 500 for paddy fertiliser and Rs. 1,500 for other crops” – Agriculture Minister

Mohamed Dilsad

Pakistan to send 41,000 MT of fertilizer

Mohamed Dilsad

ACMC welcomes EU polls monitoring team

Mohamed Dilsad

Leave a Comment