Trending News

மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

Related posts

Israel demolishes homes under Palestinian control

Mohamed Dilsad

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

Mohamed Dilsad

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment