Trending News

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO)-வவுனியா – நொச்சியாகம பாலத்தின் அருகாமையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தொடக்கம் கதிர்காமம் வரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்றை பரிசோதனை செய்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – மஹபுலத்குளம பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

Mohamed Dilsad

කාර්යය මණ්ඩලය බඳවා ගන්නා බවට අන්තර්ජාලයේ ඇති දැන්වීම අසත්‍යයක් – මැතිවරණ කොමිෂන් සභාව

Editor O

இன்று முதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்!

Mohamed Dilsad

Leave a Comment