Trending News

பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

(UTV|INDIA)-தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பன்றிக்காய்ச்சலால் கோவை மற்றும் திருச்சியில் 2 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பரவி வரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த்தாக்கம் காரணமாக 4,500-இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தினால் இந்த நோய்த்தாக்கம் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

Annular solar eclipse on December 26

Mohamed Dilsad

ඩෑන් ප්‍රියසාද්ගේ ඝාතනය ගැන නීතීඥ මනෝජ් ගමගේගෙන් ප්‍රකාශයක්

Editor O

Indian Envoy reviews construction of National Tri-lingual School in Polonnaruwa

Mohamed Dilsad

Leave a Comment