Trending News

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

Mohamed Dilsad

ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதி

Mohamed Dilsad

தேசிய பெரிய வெங்காய இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம்

Mohamed Dilsad

Leave a Comment