Trending News

தனியார் பேருந்து மீது தாக்குதல் – 3 பயணிகள் காயம்

(UDHAYAM, COLOMBO) – பதுளை மஹியங்கனை பாதையில் பயணித்த தனியார் பேருந்து மீது இனந்தெரியாத சிலரால் மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் அதில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மாபாகட பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தண்ணீருடன் கூடிய போத்தலால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பு

Mohamed Dilsad

Navy assists to apprehend a person with heroin

Mohamed Dilsad

தொடரூந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment