Trending News

சிக்கலுக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் கூட்டப்படும் பாரளுமன்றம்

(UTV|COLOMBO)-தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது.

இன்று பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

සමගි ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මැතිවරණයේ නාමයෝජනාවලදී තරුණ පිරිසට විශේෂ අවස්ථාවක්

Editor O

Navy recovers cache of explosives in Lankapatuna

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

Mohamed Dilsad

Leave a Comment