Trending News

சிக்கலுக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் கூட்டப்படும் பாரளுமன்றம்

(UTV|COLOMBO)-தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று (19) நான்காவது முறையாகவும் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது.

இன்று பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

සයිටම්ට එරෙහි වර්ජනය ඇරඹේ

Mohamed Dilsad

Five ASPs transferred due to service requirements

Mohamed Dilsad

Karu asks Public Servants not to execute President’s orders

Mohamed Dilsad

Leave a Comment