Trending News

பிரதமர் மஹிந்தவின் செலவுகளை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் கடிதம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் அலுவலகத்தின் நிதிகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமான செயல் எனவும், குறித்த செலவுகளை நீக்குமாறும் தெரிவித்த யோசனை ஒன்று அடங்கிய கடிதம் ஒன்று தேசிய முன்னணியின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களது கையொப்பத்துடன் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த யோசனை தொடர்பில் நவம்பர் 29ம் திகதி ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

Related posts

Buddhist monk from Germany found dead

Mohamed Dilsad

தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

Mohamed Dilsad

தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment