Trending News

பிரதமர் மஹிந்தவின் செலவுகளை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் கடிதம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் அலுவலகத்தின் நிதிகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமான செயல் எனவும், குறித்த செலவுகளை நீக்குமாறும் தெரிவித்த யோசனை ஒன்று அடங்கிய கடிதம் ஒன்று தேசிய முன்னணியின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களது கையொப்பத்துடன் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த யோசனை தொடர்பில் நவம்பர் 29ம் திகதி ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

Related posts

200 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் காலி எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதி;

Mohamed Dilsad

Landslide warning issued for three districts

Mohamed Dilsad

இலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி-இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை!!

Mohamed Dilsad

Leave a Comment