Trending News

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்?

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரே அந்த ஐவருமாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Navy Sampath further remanded

Mohamed Dilsad

மிஸ் இந்தியாவாகும் கீர்த்தி சுரேஷ்

Mohamed Dilsad

Maduruoya-Groomed 319 More Elite SF Soldiers Vow to Reach Their Goal Fearlessly

Mohamed Dilsad

Leave a Comment