Trending News

ஏதிலிகள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்…

(UTV|AMERICA)-மெக்ஸிகோ ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஏதிலிகள் குழுவொன்றின் மீது அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் குறிப்பிட்டுள்ளனர்.

டிஜிஹானா (Tijuana) நகரப் பகுதியில் பெருமளவான ஏதிலிகள், குறித்த எல்லைப் பகுதியிலிருந்து ஓடிச் செல்வதை அந்த காணொளிகளில் பதிவாகியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ நகரப் பகுதிக்கு இந்த மாதத்தில் பெருமளவான ஏதிலிகள் வந்துள்ளமையே இந்த பதற்றமான நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

IMF reaches staff-level agreement on the second review of Sri Lanka’s Extended Fund Facility

Mohamed Dilsad

தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க நடவடிக்கை

Mohamed Dilsad

அண்மையில் இணைந்தவர்களை வேட்பாளராக்கினால் வெளியேறுவோம்; ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள்

Mohamed Dilsad

Leave a Comment